Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு கோவில் மாசி கொடை விழா ... யோகி ராம்சுரத்குமார் வெள்ளி ரதத்தில் உலா யோகி ராம்சுரத்குமார் வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7 ஆயிரம் கலைஞர்கள் நடனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7 ஆயிரம் கலைஞர்கள் நடனம்

பதிவு செய்த நாள்

04 மார்
2019
11:03

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், கின்னஸ் சாதனைக்காக, 7,000த்துக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள், மாணவியர், ஒரே நேரத்தில் நடனமாடினர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று, தில்லை அறக்கட்டளை சார்பில், நாட்டியாஞ்சலி விழா நடக்கிறது. இதையொட்டி, தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், கின்னஸ் உலக சாதனைக்காக, ஒரே நேரத்தில், 7,197 நடன கலைஞர்கள், மாணவியர் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தர், முருகேசன் தலைமையில், பத்மபூஷன் விருது பெற்ற நாட்டிய கலைஞர், பத்மா சுப்ரமணியம் துவக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களின் நடன கலைஞர்கள், நாட்டிய பள்ளி மாணவியர் என, 7,197 பேர், 16 நிமிடங்கள் நடனமாடினர்.

பத்மா சுப்ரமணியம் கூறுகையில், நடனத்தில் சிறந்தது என, போற்றப்படுவது பரதம். எல்லையில், தற்போது பதட்டமான சூழல் உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களின் நடனம், பதட்டத்தை போக்கும் வல்லமை படைத்தது, என்றார். நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன், கின்னஸ் கமிட்டி ரிஷிநாத், கிரியேட்டிவ் நிறுவன நிர்வாகி விவேக், சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் நடேச தீட்சிதர், தில்லை நாட்டியாஞ்சலி குழு தலைவர் நவமணி தீட்சிதர், ஆடிட்டர் வைத்தியநாதன், வழக்கறிஞர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar