Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் பங்குனி ... திருப்போரூரில் கிருத்திகை விழா: காவடியுடன் குவிந்த பக்தர்கள் திருப்போரூரில் கிருத்திகை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

13 மார்
2019
01:03

நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 11.30 மணியளவில் ரிஷப லக்னத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. என்.எல்.சி.,இந்தியாநிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் தலைமையிலான விழா குழுவினர் கலந்து கொண்டனர். நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடந்தது. பின்னர், மயில் வாகனம், ரிஷப வாகனம் மற்றும் முத்து ரதத்தில் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது. வரும் 20 ம் தேதி திருத்தேரோட்டம் நடக்க உள்ளது. 21ம் தேதிபங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய உற்சவமான காவடித் திருவிழா நடக்க உள்ளது. 22ம் தேதி வாண வேடிக்கையுடன் தெப்பத்திருவிழா, 23ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைய உள்ளது. ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக அறங்காவலர் மோகன் தலைமையிலான விழாக்குழுவினர் மற்றும் கிராமங்களின் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar