Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ... நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 மார்
2019
11:03

கோவை: கோவையில் உள்ள ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில், வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. நன்னீராட்டு பெருவிழாவுக்காக, காலை 4:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஆறாம் கால யாக பூஜை, த்ரவ்யாஹூதி, 6:00 மணிக்கு மேல், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, கருவறையில் தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், கலசங்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரத்தில் 5 கலசங்களும், விநாயகர், கருப்பராயன், நவக்கிரகம் என மொத்தம் 12 கலசங்கள் வைக்கப்பட்டன. 6:45 மணிக்கு நடைபெற்ற மகாகும்பாபிஷேகத்தில், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம் தவத்திரு சாந்தஸ்ரீ சிவலேங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, யாகசாலைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, கோவில் கோபுரங்களை சுற்றியும், கலசங்களின் மீது தீர்த்தம் ஊற்றப்பட்டது. ராஜகோபுரத்தை அடுத்து விநாயகர், கருப்பராயன் நவக்கிரக சன்னதிகளுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar