Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ... விழுப்புரம் வளவனூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமனூர் சுரபி நதி மாசடைந்ததால் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
சின்னமனூர் சுரபி நதி மாசடைந்ததால் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

30 மார்
2019
12:03

சின்னமனூர்: குச்சனூர் ராஜவாய்க்காலில் நீர் திறக்கப்படாததால்  சுரபி நதியில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தில் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. அனுகிரக மூர்த்தியாக அருள் பாலிக்கும் மூலவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருமணத்தடை நீக்கும் தலமாக இருப்பதால் வாரத்தின் சனிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களின் வருகையால் கோயில் களை கட்டும். கோயிலுக்கு எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி, கோயில் கொடிமரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனிதிசை நடப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

முல்லை பெரியாறு ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாத தால், சுரபி நதிக்கு நீர் வரத்தில்லை. குச்சனூர் பேரூராட்சி கழிவுநீர் கலப்பதாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் சுரபி நதி மாசடைந்துள்ளது. இதனால் பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நதியில் கால் கூட நனைக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரில் கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுரபி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பேரூராட்சி நிர்வாகமும், தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar