Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் தரிசனம் 5 மணி ... வளவனுார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வளவனுார் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி வழிபாடு: ஊரை காலி செய்த மக்கள்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி வழிபாடு: ஊரை காலி செய்த மக்கள்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
11:04

 கிருஷ்ணகிரி: மழை வேண்டி, கிராமத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்ற கிராம மக்கள், அங்கு சுவாமி வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மேடுகம்பள்ளி, கச்சாலிகானுார், மூலக்கொல்லை ஆகிய பகுதிகளில், 15 ஆண்டுகளாக போதிய மழையின்றி, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியம்மன் பண்டிகையும் நடக்காமல் உள்ளது. மழை வேண்டி மூன்று கிராம மக்கள், ஒரு நாள் மட்டும் ஊரை காலி செய்து, ஊர் எல்லையில், ஒருவரை காவல் வைத்து, அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு ஆடு, மாடுகளுடன் சென்றனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். சிறிய குடிசை அமைத்து, அதில், அம்மன் சிலையை வைத்து படையலிட்டு, மாவிளக்குடன் ஊர்வலமாக சென்று, சுவாமியை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, கிராம மக்கள் மேள தாளத்துடன் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஊர் எல்லையில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை செய்தனர். பின், அனைவரும், வீடுகளுக்கு திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar