Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ... திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
11:04

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. ஏப். 17 ல் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
பிரசித்தி பெற்ற சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப். 6ல் பிடாரியம்மன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 10:05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்டவற்றால் கொடிமர பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகாராஜ பட்டர் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர். காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, வர்த்தக சங்க தலைவர் சிவகாமிநாதன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விலங்கையா, நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நல்லையம் பெருமாள், தெய்வீகப்பேரவை நிர்வாகி குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருக்கல்யாணம்: உபயதாரர்கள் சார்பில் நேற்று முதல் மண்டகப்படி துவங்கியது. அன்னஞ்சிபிள்ளை ஆயி அம்மாள் தர்மசத்திரம் சார்பில் முதல்நாள் மண்டகப்படி நடந்தது. முக்கிய நிகழ்வான பூலாநந்தீஸ்வரர்–சிவகாமியம்மன் திருக்கல்யாணம் ஏப். 17 காலை 10:30 மணிக்கு நடக்கவுள்ளது. மறுநாள் மாலை 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்து, கண்ணாடி கடை முக்கில் நிலை நிறுத்தப்படும். ஏப். 19 மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி, தேர் முக்கில் நிலை நிறுத்தப்படும்.

சொற்பொழிவு: முதல் நாள் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிவபுரம் ராமகிருஷ்ண ஆசிரம தலைவர் முக்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். ‘பஞ்சாட்சர மகிமை’ என்ற தலைப்பில், செந்தமிழ் இலக்கிய பேரவை தலைவர் நந்தகோபால் பேசினார். ஆசிரியர் முத்துக்குமார் ‘திருவாசகத்தேன்,’ என்ற தலைப்பிலும், யாழ்.ராகவன் திருஞானசம்பந்தரின் அருட்செயல்கள்’ குறித்து பேசினர். ஏற்பாடுகளை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar