Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி அருகே, மழை வேண்டி ... திருக்கழுக்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூரில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
கடலூரில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:04

கடலூர்: கடலூரில், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப் படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு உள்ள நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது.

தவக்காலம் கடந்த மார்ச் 6ம் தேதி துவங்கியது. தவக் காலத்தில் நேற்று (ஏப்., 14ல்), குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை ஆலயம், கம்மியன் பேட்டை புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் சிதம்பரத்தில் நேற்று காலை, சிதம்பரம் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட குருத்தோலை பவனிக்கு, பங்குதந்தை சூசை அடிகளார் தலைமை தாங்கினார்.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனி, கனக சபை நகரிலுள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் முடிவடை ந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை, பங்கு பேரவையினர், வின்சென்ட் தேவபவுல் சபை, மரியாயின் சேனையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar