Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ... பூளவாடி கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா: கம்பம் நடுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2019
03:04

உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கம்பம் நடுதல் இன்று (ஏப்., 16ல்)நடக்கிறது.உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று மாலை, சிறப்பு பூஜைகளுடன் நோன்பு சாட்டப்பட்டது.

தொடர்ந்து, கோவில், திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள், நிழல் பந்தல் அமைப்பது மற்றும் பக்தர்களுக்கான வரிசை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கம்பம்
நடுதல் நிகழ்வுக்கு பின்னர், திருவிழாவில், சிறப்பு பூஜை, பூவோடு, மாவிளக்கு மற்றும் அம்மன் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கம்பம்
நடுதல் நிகழ்ச்சி இன்று (ஏப்., 16ல்) நடக்கிறது.

மானுப்பட்டி கிராமத்திலிருந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலுக்கு கம்பம் எடுத்து வரப்படுகிறது.மாரியம்மன் கோவிலில், இன்று (ஏப்., 16ல்)மாலை, 6:30 மணிக்கு ஹோமம் நடத்திய பின்னர், கம்பம் எடுத்துவர புறப்பாடு நடக்கிறது.

சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், இரவு 7:00 மணிக்கு, கம்பம் சிறப்பு அலங்காரப்பணிகள் நடக்கிறது.மலர் அலங்காரத்துடன், இரவு, 8:00 மணிக்கு, தளி ரோடு வழியாக கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மாரியம்மன் கோவிலில், 8:30 மணிக்கு நடப்படுகிறது. பக்தர்கள் இன்று (ஏப்., 16ல்) இரவு முதல், மஞ்சள் தீர்த்தம் ஊற்றி வழிபடலாம்.அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடக்கிறது. நாளை  (ஏப்., 17ல்)மாலையில், கோவில் வளாகத்தில், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 18ம் தேதி இரவு 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,19 ம்தேதி கொடியேற்றம் துவங்கியதும், 26ம்தேதி வரை, சிறப்பு
அலங்காரத்துடன் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar