Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புன்செய்புளியம்பட்டி ... கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியூரில் சிவபெருமான் படகில் சென்று வலைவீசும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
01:04

சாயல்குடி : -ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி அருகே மாரியூரில் பவளநிறவல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்றது. ஏப்.,12ல் கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களும் உற்ஸவர் வீதியுலா புறப்பாடு, விஷேச அபிஷேக ஆராதனைகள், ஆன்மிகச்சொற்பொழிவு நடந்தது.

நேற்று காலை 7:40 மணிக்கு கோயில் இருந்து உற்ஸவர்களின் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.கடற்கரை முன்பு சுவாமி, அம்பாளுக்கு விசஷேதீபாராதனை நடந்தது.மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்து சென்ற குருக்கள் மற்றும் மீனவர் தலைவர் போல் வேடம் அணிந்த நபர் ஆகியோர்நாட்டுப்படகில் அமர்ந்து, வலை வீசி சுறாமீனை பிடிக்கும் திருவிளையாடற் புராண வலைவீசும் படலக்காட்சிகள் நடந்தது. புராணச்சிறப்பு மிக்க நிகழ்வை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்கடற்கரையில் நின்று சிவ சிவ கோஷம் எழுப்பினர்.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு பவளநிறவல்லியம்மன் சமேத பூவந்தியநாதர் உற்ஸவ மூர்த்திகளுக்கு திருக்கல்யண உற்ஸவம் நடந்தது.கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் மங்கலநாண் அணிவிக்கும்நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வந்தனர். மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு, விழா நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு குளிர்பானம், அன்னதானம்,தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.ராமநாதபுரம சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன்,செயல் அலுவலர் வைரவ சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar