Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலூர் ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை ... கம்மாபுரம் பகுதியில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேடசந்தூர் ஜைன துறவிகள் டில்லிக்கு அஹிம்சை நடைபயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2019
01:04

வேடசந்தூர்: நாட்டில் நல்லெண்ணம் மற்றும் நன்னெறியை பரப்பும் விதமாக ஜைன மதத்துறவியர் குழு கன்னியாகுமரியில் இருந்து திண்டுக்கல் வேடசந்தூர் வழியாக டில்லிக்கு அஹிம்சை நடைபயணம் மேற்கொண்டது.

உலகில் மனிதத்தன்மை அழிவை நோக்கி அடியெடுத்து வைத்து செல்கிறது. நன்னெறி மதிப்பீடுகள் தனது அடையாளத்தை இழந்து கொண்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தான் யாராவது ஒரு மாமனிதர் தனது தெய்வீக கடமை மற்றும் தூய முயற்சிகள் மூலமாக மனித குலத்தில் ஒரு அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நல்நோக்கில்,பகவான் மஹாவீரரின் வழிவந்த ஜைன ஸ்வேதாம்பர் தேராபந்த அறச்சங்க த்தின் பதினோராவது தலைமை அடிகளார் ஆசார்யர் மஹாஸ்ரமண் தலைமையில் 80 துறவிகள் இதில் பங்கேற்றனர். 2014-ல் டில்லியில் நடைபயணத்தை துவக்கி பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் நடைபயணம் மேற்கொண்டனர்.

நவ.9 ல் டில்லியில் துவங்கிய நடைபயணம் சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியா குமரியில் முடித்தனர். பின்னர் அங்கு துவங்கிய நடைபயணம் மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டில்லி சென்றது.

இத்துறவியர் குழுவினர் மக்களிடையே நல்லெண்ணம், நன்னெறியை பரப்புதல், போதை ஒழிப்பு பிரசாரத்தை முன்னெடுத்தல் என செயல்படுகின்றனர். இவர்கள் மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் முதல் மறுநாள் சூரியன் தோன்றும் நேரம் வரை உணவோ, நீரோ அருந்துவதில்லை. தாங்கள் பேசும்போது காற்றில் உள்ள நுண்ணுயிர்களும் இறந்துவிடக் கூடாது என்பதற்காக, எந்நேரமும் வாயை துணியால் கட்டிக்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar