Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ... சிதைந்த நிலையில் மலைப்பட்டி கோயில்: சொத்துகள் இருந்தும் சீரமைப்பு இல்லை சிதைந்த நிலையில் மலைப்பட்டி கோயில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவிழாவுக்காக வீரபாண்டியில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சித்திரை திருவிழாவுக்காக வீரபாண்டியில் குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 மே
2019
04:05

தேனி: வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை  திருவிழா நேற்று முன்தினம் (மே., 7ல்) துவங்கியது. நேர்த்திக்கடன்
செலுத்தவும், அம்மனை தரிசிக்கவும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அம்மன் வேடமிட்டும், ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக நாளை மாலையில் (10ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.
அம்மன் நேற்று (மே., 8ல்) முத்து பல்லக்கில் வீதி உலா வந்து மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இன்று (மே., 9ல்) புஷ்பபல்லக்கில் வீதி உலா வருகிறார். பைபாசில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது பக்தர்களுக்கு சிரமம் குறைந்து என்றாலும் அதே
ரோட்டின் அருகே வாகன நிறுத்தமும், பஸ்கள் நிறுத்தி பயணிகளை இறங்கி விடுவதும் இடையூறாக உள்ளது. பைபாசில் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்.

சிரமம்: முல்லை பெரியாறு அணைக்கு கீழே பக்தர்கள் நீராடி அக்னி சட்டி வளர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோயிலுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆற்றில் நீர் வரத்து மிக குறைவாக இருப்பதால் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று குளித்து வரு
கின்றனர். இதனால் சிலர் தவறி விழுகின்றனர். மேலும் குறைந்தளவு நீரில் ஏராளமானோர் நீராடுவதால் சுகாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. பக்தர்கள் வசதிக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்க கோரியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar