Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் ராமானுஜர் ... சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழா கோலாகலம் சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணஞ்சேரியில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருமணஞ்சேரியில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 மே
2019
02:05

மயிலாடுதுறை: திருமணஞ்சேரி திருமண தடை நீக்கும் அருளிமிகு கல்யாண சுந்தரேஸ்வர் கோயில் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார ப்பாடல் பெற்ற இந்த கோயிலில் சுவாமி சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சுவாமி, அம்பாளை திருணம் செய்துகொண்டது ஐதீகம். திருமண வ ரம் வேண்டுவோர் இந்த கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு கல்யாண அர்ச்சனை செய்து, மாலை சாத்தி வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் நடைபெரும்.  இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி 15 ம் தேதி வரை நடைபெறுகிறது.


இவ்விழாவின் முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் பூச நட்டத்தி ரத்திரமான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி,  அம்பாள் கோயிலின் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரி யார்கள் வேதமந்திரங்கள் ஓத, சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள்  பங்கேற்று சுவாமி, அம்பாளை வழி பட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பொன்னழகு மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் கிராம்பு பரிகாரங்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar