திருவாதவூர்: திருமறை நாதர் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் எழுந்தருளி கோயில் வெளிப்புறத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிளாதிரி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.