Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவர் அரங்கத்தில் இவர் சபையில்! மதுரை வந்த ஸ்ரீரங்கம் பெருமாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்திப் படித்த தமிழ் புலவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2012
04:03

17ம் நூற்றாண்டில் தோன்றிய மகான்களில் புகழ்பெற்றவர் குமரகுருபரர். இளம்வயதில் ஊமையாய் இருந்த இவர், திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார். தனது குருநாதர் ஞானதேசிகரின் கட்டளைப்படி, வடமாநிலம் சென்று சைவசமயம் தழைக்க பாடுபட்டார். காசிவிஸ்வநாதர் மீது காசிக்கலம்பகம் பாடினார். சரஸ்வதியின் அருளைப் பெறுவதற்காக இவர் பாடிய சகலகலாவல்லி மாலை புகழ்பெற்றது. கலைமகளின் அருளால் யாருடைய உதவியும் இன்றி இந்திமொழியைக் கற்றுக் கொண்டார். மொகலாய மன்னர் ஒருவரைக் காணச் சென்றபோது சிங்கத்தின் மீதேறி அரசவைக்குச் சென்றார். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட மன்னர், காசியில் மடம் கட்ட அனுமதி தந்ததோடு, வெகுமதியாகப் பலபரிசுகளையும் அளித்தார். குமரகுருபரர் நிறுவிய மடங்களில் காசிமடமும், கேதாரேஸ்வரர் கோயிலும் குறிப்பிடத்தக்கவை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar