Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசாதம் இது பிரமாதம் கொடுத்து மகிழ்வோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றியுடன் வாழ்வோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
03:06

”இறைவா! என்னைச் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லேன்” என்று சொல்வதால் மட்டும் சொர்க்கம் கிடைக்காது. வாழும் காலத்தில் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே சொர்க்கம் அமையும். நமக்கு எவ்வளவோ நன்மைகள் நடக்கின்றன. மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். இரவு நிம்மதியாக தூங்குகிறோம். இதற்கெல்லாம் இறை வனுக்கு நன்றியுள்ளவர்களாக  இருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் நன்றி சொல்லும் எண்ணம் இல்லை.  ”நானே சுயமாகச் சம்பாதித்து வாங்கிய பொருள் இது”  என ஆணவமாகப் பேசுகிறார்கள். நமக்கு உழைக்கும் சக்தியை கொடுத்தது, புத்தி சாலித்தனத்தைக் கொடுத்தது எல்லாம் இறைவனே என்பதை உணர்வதில்லை.  நல்லது நடக்கும் நேரத்தில் இறைவனை நினைக்காதவர்கள், கெட்டது நடந்தால் மட்டும் ” துன்பத்தை ஏன் கொடுத்தாய் இறைவா” எனக் கதறுகிறார்கள். என்ன கேட்க வேண்டும் தெரியுமா?

”இறைவா! நான் செய்த பாவங்களை மன்னித்து விடு; இனி பாவம் செய்ய மாட்டேன்” என வருந்த வேண்டும்.  துன்பத்தையும் இறைவன் கொடுத்த பரிசாக கருத வேண்டும்.
“இறைவனுக்கு நன்றி செலுத்துபவர், அவன் சோதிக்கும் போது பொறுமை காப்பவர்,  பாவ மன்னிப்பைத் தேடுபவர் தாங்கள் விரும்பியபடி சொர்க்கம் நுழைவர்” என்கிறார் நபிகள் நாயகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar