Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவையில் உலக அமைதி வேண்டி தொடர் நாம ... சிங்கம்புணரி பாலகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
03:06

உடுமலை:உடுமலை, வாளவாடி மாரியம்மன் கோவிலில் நடந்த, கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உடுமலை, அருகே, வாளவாடியில், மாரியம்மன், ஊர் சக்தி விநாயகர், பால விநாயகர், பாலமுருகன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று
(ஜூன்., 14ல்)நடந்தது. நேற்றுமுன்தினம் (ஜூன்., 13ல்), காலையில், கணபதி ஹோமம், மாலையில் கும்ப அலங்காரமும் நடந்தது.

நேற்று (ஜூன்., 14ல்), அதிகாலையில், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து, தீபாராதனை கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 6:00 மணிக்கு, ஊர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மாரியம்மன், விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபி ஷேகமும், 7:30 மணிக்கு நடந்தது. கும்பாபிஷேகத்தையடுத்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

வாளவாடி சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar