Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ரூ.64.31 லட்சம் ... சங்கடஹர சதுர்த்தியில் கோவிலில் சிறப்பு பூஜை சங்கடஹர சதுர்த்தியில் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்டபுஜ பெருமாள் தெப்பத்தில் சிலையை மீட்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
அஷ்டபுஜ பெருமாள் தெப்பத்தில் சிலையை மீட்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2019
12:06

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அஷ்டபுஜ பெருமாள் கோவில், தெப்ப குளத்தில், மண்ணில் புதைந்த நிலையில் உள்ள, தாயார் சிலையை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில் இது, 45வது திவ்யதேசமாக திகழ்கிறது. இக்கோவிலில் மட்டும்தான் பெருமாள், எட்டு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் அருகில், கஜேந்திரபுஷ்கரணி என, அழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், தாயார் சன்னதியில் மூலவராக இருந்த புஷ்பவல்லி தாயார், கருங்கல் சிலை சிதிலம் அடைந்ததால், அச்சிலையை கோவில் அருகில் தெப்பக்குளத்தில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.அந்த சிலை மண்ணில் புதைந்த நிலையில், தலைப்பகுதி மட்டும், 2015ம் ஆண்டு வெளியே தெரிந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம், அச்சிலையை மீட்டு பத்திரப்படுத்தாமல், சிலை மீது மண்ணை கொட்டி மூடினர்.அதன்பின், பருவமழையின்போது, குளத்தில் தண்ணீர் தேங்கியதால், சிலை இருந்த இடம் தெரியவில்லை. தற்போது, குளம் வற்றியுள்ளதால், அச்சிலையின் தலைப்பகுதி மட்டும், மீண்டும் வெளியே தெரிகிறது.இக்குளத்தை சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இச்சிலை மேலும், சிதிலமடையும் நிலை உள்ளது. எனவே, இச்சிலையை மீட்டு, அருங்காட்சியகத்தில் வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar