Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாருன்னு தெரியாமலே பேசலாமா! அதே மூவாயிரத்து ஐநூறு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பழநியாண்டவரின் பரமகருணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2012
05:03

ஒருமுறை காங்கேயத்தில் உரை நிகழ்த்தி விட்டு, மறுநாள் காலை மதுரை செல்ல முடிவு செய்திருந்தார் வாரியார். காங்கேயத்தில் இருந்து பஸ்சில் பழநி சென்று மதுரைக்கு ரயிலில் போக வேண்டும் என்பது  திட்டம். காலை 6மணிக்கு புறப்படும் பஸ் 11 மணிக்கு பழநியை அடையும். 11.30 மணிக்கு ரயில் கிளம்பும். ஆனால், பழநியை நெருங்கிய சமயத்தில், ஒரு ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பஸ் ரயில் நிலையத்தை அடையவே 11.30 மணி ஆகிவிட்டது. மூடைகளை இரண்டு கூலிகள் எடுத்துச் செல்ல வாரியார் ஸ்டேஷனுக்குள் விரைந்தார். இதற்குள் வண்டி கிளம்பி விட்டது. அடுத்த ரயில் மாலை 5.30க்கு தான். ரயில் நிலையத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் உடமைகளுடன் தங்கிய வாரியார், கட்டுரைகள் எழுத ஆரம்பித்து விட்டார். மாலை ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். அந்த கூபேயில், பக்தர்  ஒருவர் அமர்ந்திருந்தார். வாரியார் உள்ளே  வந்ததைக் கண்ட அவர், ஆச்சரியப்பட்டார். ஐயா! நான் ஒவ்வொரு கார்த்திகைக்கும்  பழநியாண்டவருக்கு அபிஷேகம் செய்ய செல்வேன். அந்த நாளில், உங்களுடைய சொற்பொழிவு இடம் பெற்றால் நன்றாக இருக்கும். அதற்குரிய தொகையை நானே தந்து விடுவேன், எனச்சொல்லி நூறு ரூபாய் தாளை நீட்டினார். இது நிகழ்ந்தது 1945ல். 1955 வரை தொடர்ச்சியாக பத்தாண்டுகள் கார்த்திகைக்கு சென்று பழநியாண்டனை தரிசிக்கும் பாக்கியத்தையும், பழநித் திருப்புகழ் முழுமைக்கும் விளக்கமும் சொல்லும் வாய்ப்பையும் பெற்றார் வாரியார்.  ரயிலைத் தவற விட்டதால் தானே இப்படியொரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, என்கிறார் வாரியார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar