Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடனபாதேஸ்வரர் கோவிலில் ... பெரியகுளத்தில் குழந்தை வரம் தரும் சிவலிங்க விநாயகர் பெரியகுளத்தில் குழந்தை வரம் தரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறுபடை வீடுகளுக்கு பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
அறுபடை வீடுகளுக்கு பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
12:07

கொடைரோடு: புதுக்கோட்டை மாவட்டம், வலையபட்டி ஆன்மிகக்குரு பச்சைக்காவடி, 76. இவரது தலைமையிலான குழுவினர் 12 முறை ராமேஸ்வரம்-, காசி பாதயாத்திரை சென்றுள்ளனர். அறுபடை வீடு தரிசனத்திற்கு 4 வது முறையாக இயற்கை இடர்பாடு இல்லாத சமுதாயம் கோரி, பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் 7-ல் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் துவங்கிய யாத்திரை, அறுபடைவீடுகளில் தரிசனம் செய்ய 63 நாட்கள் ஆயிரத்து 150 கி.மீ., நடக்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வந்த தலைமை சாது பச்சைக்காவடி கூறியதாவது: தேனி மழை என்ற இயற்பெயரை 16 வயதில் பழநியில் நடந்த பச்சைக்காவடி விழாவில் இருந்து மாற்றினேன். இயற்கைக்கு முரணான பழக்கங்கள், திருமணம், வாழ்வியலில் எதிர்மறை சக்தியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கலாசாரம், பாரம்பரிய வாழ்க்கை முறையுடன், உயிர்களுக்கு இயற்கை இடர்பாடு இல்லாத சமுதாயத்தை வலியுறுத்தி இப்பயணம் நடக்கிறது.26 பேர் இருந்த இக்குழுவில் தற்போது 15 பேர் உள்ளனர். பெரும்பாலோர் 70 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள்தான். தினமும் நள்ளிரவு 1:00 மணி துவங்கி 6 மணிநேரம் நடக்கிறோம். உணவு, ஓய்வுக்கு நேரம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஒரே உத்வேகத்துடன் நடக்கிறோம். பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்துாருக்குப்பின், பழநி, சுவாமிமலை முடித்து 63 வது நாள் ஆக., 8 ல் திருத்தணி கோயில் தரிசனத்துடன் யாத்திரை நிறைவு பெறும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar