Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டையில் 12ம் நூற்றாண்டு ... ஆர்.எஸ்.மங்கலம் தையல் நாயகி அம்மன் கோவில் மண்டல பூஜை ஆர்.எஸ்.மங்கலம் தையல் நாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனித்திருவிழா: பாதுகாப்பு குறித்து ஆய்வு
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனித்திருவிழா: பாதுகாப்பு குறித்து ஆய்வு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
01:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு குறித்து சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் மிக சிறப்பாக இடம் பெற்றவர்.அம்மையார் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் 13-ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு.14ம் தேதி திருக்கல்யாணம். 15ம் தேதி மகாஅபிஷேகம் தீபாராதனை. 16ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. மாலை அமுது படையல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி மாவட்ட போலீசார் பாதுகாப்பு குறித்து நேற்று சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி.க்கள் மாரிமுத்து. வீரவல்லபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் மாங்கனி திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் அம்மையாரை தரிசனம் செய்வதற்கு எவ்வித சிரமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வரிசை மற்றும் பிரசாதம் வாங்கும் இடம் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே இருந்து வெளியே செல்வதற்கு வழிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மையாரை தரிசனம் செய்வதற்காக சிறப்பு வழியும் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடு குறித்து அறங்காவலர் குழு தலைவர் கேசவன். துணைத் தலைவர் ஆறுமுகம். செயலாளர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar