Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனித் திருமஞ்சன விழா நடராஜருக்கு ... ஆனி சஷ்டி: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆனி சஷ்டி: முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: வீதியுலா சென்ற நடராஜ பெருமான்
எழுத்தின் அளவு:
ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: வீதியுலா சென்ற நடராஜ பெருமான்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
11:07

ஈரோடு: ஈரோடு, கபாலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, கோலாகலமாக நடந்தது. நடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் நடக்கும். இதில் மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆனியில் நடக்கும் ஆனி திருமஞ்சனம் கூடுதல் விசேஷம் கொண்டது.


இதன்படி, ஆனி உத்திர நட்சத்திரமான நேற்று, திருமஞ்சன விழா, நடராஜர் சன்னதி உள்ள, அனைத்து கோவில்களிலும், சிறப்பாக நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆனித்திருமஞ்சன விழா, கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, நடராஜர் சன்னதியில் கணபதி பூஜை, அதை தொடர்ந்து, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பூர்ண அலங்காரத்தில் காட்சியளித்த தில்லை நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரை, பல்லக்கில் சுமந்தபடி, தோளில் சுமந்த பக்தர்கள், வெள்ளி சப்பரத்தில் வைத்து திருவீதியுலா புறப்பட்டனர். மணிக்கூண்டு, பி.எஸ்.பார்க், பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக, கோவிலில் நிறைவு பெற்றது. வீதியுலாவின்போது, வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.


பச்சமலை, பாரியூர் கோவிலில்...: கோபி பச்சமலையில், நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு மகா ?ஹாமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல், பாரியூர், அமரபணீஸ்வரர் கோவிலில், ஆனித் திருமஞ்சன உற்சவ விழா, நேற்று காலை நடந்தது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, மகன்யாச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் கோபி, வெள்ளாளபாளையம், முருகன்புதூர், மேட்டுவலவு, புதுப்பாளையம் பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar