Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறுதிவரை உண்மையாய் இரு! இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் ஒன்றி ஜெபியுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
12:07

ஆலயத்துக்கு சென்றால் நம் கவனம் போதகரின் பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் சிலர் அதைக் கவனிப்பதில்லை.  பக்கத்தில் இருப்பவரிடம் பேசியபடி இருக்கின்றனர். சிலர் தூங்கி வழிகிறார்கள். ஆர்வமில்லாத சிலருக்கு பிரசங்கம் போரடிக்கிறது. யார் பிரசங்கத்தை உண்மையுடன் கேட்கிறாரோ, அவர்களின் மனதை கர்த்தர் குளிரச் செய்வார். 


“கர்த்தரே! என்னோடு கூட பேசும். உம்முடைய ஞானமான ஆலோசனைகளை எனக்குத் தாரும். உம்மை எண்ணும் என் இருதயம் குளிர வகை செய்யும்” என்று மனம் ஒன்றி ஜெபியுங்கள். அவரிடம் உங்கள் பாரங்களை இறக்கி வையுங்கள். கேட்டது எப்போது கிடைக்கும்? ஒருவர் பரலோகத்திற்கு சென்ற போது, அங்கு அரண்மனை போன்ற வீடுகளை கண்டார். அதில் நிறைய அட்டைப்பெட்டிகள்  இருந்தன. வண்ணத் தாள்களால் சுற்றப்பட்டு, ரிப்பனால் கட்டி வைத்திருந்தனர். அவற்றின் மீது லேபிள் ஒட்டப்பட்டு  பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கிருந்த தேவதூதரிடம், “தூதரே! இந்த பெட்டிகளில் எல்லாம் பெயர் எழுதப்பட்டு தயாராக இருந்தும், ஏன் சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பப் படாமல் இருக்கின்றன?” எனக்கேட்டார் அவர்.அதற்கு, “இந்த உலகிலுள்ள மக்களுக்கு கொடுப்பதற் காகவே இந்த பெட்டிகள் உள்ளன. ஆனால் ஒரு சாரார்  கடவுளை நோக்கி ஜெபம் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு இந்த பெட்டிக்குள் இருக்கும் நற்பலன்கள் கிடைக்காமல்போகிறது. மற்றொரு சாரார் ஜெபித்தாலும் சுயநலத்துடன் தங்களின் ஆசைகளை நிறைவேற்றும்படி மட்டும் ஜெபிக் கிறார்கள். எனவே அவர்களுக்கும் அனுப்ப முடியவில்லை” என்றார். தேவதூதர் சொல்வது போல  பொதுநலத்துடன் பிரார்த்தனை செய்யும் போது தான் நாம் கேட்டது கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் ... மேலும்
 
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று மணமான பெண்கள் இருக்கும் விரதம் வரலட்சுமி விரதம். ... மேலும்
 
மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளிமுக முனிவரான சுகபிரம்மம் அவர்களிடம் ஆசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar