Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி அத்தி வரதர் இடம் மாற்றம்? நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
ஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
11:07

சபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ஆகியவை நடந்தன. நேற்று மதியம், களபாபிஷேகத்துக்கு முன், சகஸ்ரகலசாபிஷேகம் நடந்தது. சபரிமலையில், ஜூலை, 18 முதல், நேற்று வரையிலும் பலத்த மழை பெய்தது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும், நேற்றும், நேற்று முன்தினமும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

பக்தர்கள், மழையில் நனைந்த படி, நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு அத்தாழ பூஜைக்கு பின், நடை அடைக்கப்பட்டது. இனி நிறைபுத்தரிசி பூஜைக்காக, ஆக., 6ம் தேதி நடை திறக்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆக., 7ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்த பின், அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து நெய்யபிஷேகம் நடக்கும். தந்திரி கண்டரரு, நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்; பின் அவற்றை மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி தலையில் சுமந்து, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, கோவிலுக்குள் எடுத்துச் செல்வார். அங்கு பூஜைகளுக்கு பின், நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்று இரவு, 7:00 மணிக்கு, படிபூஜை, 9:00 மணிக்கு, அத்தாழ பூஜை முடிந்து, இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின், ஆவணி மாத பூஜைகளுக்காக, ஆக., 16ம் தேதி நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar