Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவிலில் பிரசாத கடை ... காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா காவடிகள் தயாரிப்பு, விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2019
02:07

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், வரும், 26ம் தேதி, ஆடிக்   கிருத்திகை விழா நடக்கவிருப்பதால், சாலையோரம் காவடிகள் விற்பனை மற்றும்  தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நாளை 25ம் தேதிமுதல், இம்மாதம், 28ம் தேதி வரை,  ஆடிக் கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இந்த   விழாவில், லட்சக்கணக் கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை  தரிசிப்பர்.

இந்த நிலையில், தற்போது, திருத்தணி, பெரியார் நகர் பகுதியில்,  20க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில்   ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, சிலர், காவடி மற்றும் கூடைகளை தயார் செய்து  சாலையோரம் கடை வைத்து விற்பனை செய்கின்றனர்.

ஆடிக்கிருத்திகை விழா துவங்குவதற்கு இரு நாட்களே உள்ளதால், பக்தர்கள்   காவடிகள் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து,   திருத்தணி பகுதியைச் சேர்ந்த காவடி வியாபாரி சங்கர் கூறியதாவது:முருகன்   கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா வின் போது, அதிகளவில் பக்தர்கள் காவடிகள்  எடுப்பர். இதற்காக, புதிய காவடிகள் தயார் செய்து விற்பனை செய்கிறேன்.

ஒரு காவடிக்கு தேவையான, கட்டை, மணி, கூடைகள் போன்றவை தயார் செய்து,   அதிகபட்ச மாக, 700 ரூபாய் வரை விற்கிறேன். ஒரு காவடிக்கு, குறைந்தபட்சம்  50  - 75 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆடிக்கிருத்திகை குறைந்த நாட்களே   இருப்பதால், சாலையோரம் வைத்து விற்பனை செய்கிறேன்.இவ்வாறு அவர்   கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar