கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!முழுஞான பெருக்கே வருக! பிறை மவுலி பெம்மான் முக்கண்சுடர்க்குநல்விருந்தே வருக! முழுமுதற்கும் முத்தே வருக!வித்தின்றி விளைந்த பரமானந்தத்தின் விளைவே வருக!பழுமறையின் குருந்தே வருக! அருள்பழுத்தகொம்பே வருக! திருக்கடைக்கண் கொழித்தகருணைப் பெருவெள்ளம் பிடைவார்பிறவிப்பிணிக்கோர் மருந்தே வருக!பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!விளக்கேற்றியதும் இதைப் பாடினால் செல்வம், மனநிம்மதி, உடல்நலம், மோட்சம் கிடைக்கும்.