கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
துர்கையை ஒன்பதாக வகைப்படுத்துவர். வன துர்கை- – பிறவி பெருங்காட்டை அழிப்பவள்சூலினி துர்கை- – திரிபுரத்தை எரியச் செய்தவள்ஜாதவேதா துர்கை- – அக்னி, வாயுவுக்கு அருள் புரிந்தவள்ஜுவாலா துர்கை- – அனல் பிழம்பாக காட்சி தருபவள்சாந்தி துர்கை- – சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்சபரி துர்கை- – வேட்டுவச்சி வடிவில் அருள்பவள்தீப துர்கை- – ஒளியாக பிரகாசிப்பவள்ஆசரி துர்கை- – அமுதம் பங்கிட உதவியவள்விஷ்ணு துர்கை- – ராமரால் பூஜிக்கப்பட்டவள்--