Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சியம்மன் கோவிலில் 1,008 கலச ... மோகனூர் மாரியம்மனுக்கு வளைகாப்பு மோகனூர் மாரியம்மனுக்கு வளைகாப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து அருள்வாக்கு
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து அருள்வாக்கு

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
01:08

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டி பஞ்., அலகாபுரி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் மீது ஏறி நடந்து சென்று, பூசாரி அருள்வாக்கு கூறினார்.

இக்கோவிலின் நான்காம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கணபதி, லட்சுமி, நவகிரகங்கள் மற்றும் முத்து மாரியம்மனுக்கு ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், தீபாராதணை நடந்தது. 9:00 மணிக்கு, அம்மன் வீதிஉலா நடந்தது. அப்போது, தரையில் பக்தர்கள் படுத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோவில் பூசாரி, அவர்கள் மீது ஏறி நடந்து சென்று அவர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பகல், 1:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், 2:00 மணிக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar