Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: ... திருமலையில் மட்டுமே இனி இலவச திருமணம்! திருமலையில் மட்டுமே இனி இலவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவர்கள் உடம்பில் ஊசி குத்தி நூல் கோர்க்கும் பாரம்பரிய திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மார்
2012
10:03

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பழையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடக்கிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மார்ச் 27ம் தேதி (8ம் நாள் விழா) இரவு 10 மணிக்கு கோயில் முன்பாக 5 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கூடினர். அச்சிறுவர்களின் இடுப்பு பகுதியின் இரு புறத்திலும் கோயில் பூஜாரிகள் ஊசியால் குத்தி நூல் கோர்த்தனர்.தொடர்ந்து தேரோடும் வீதிகளை சுற்றி வந்து கோயில் அருகிலுள்ள குளத்தில் நீராடினர். பின், தங்களது உடம்பில் கோர்த்திருந்த நூலை உருவி விட்டு நேர்த்தி செலுத்தினர். பாரம்பரியமாக ஊசி குத்தும் குடும்பத்தை சேர்ந்த சிதம்பரம், 80 கூறுகையில், "" இந்த ஊரில் மட்டுமே 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர்களுக்கு நூல் கோர்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இதுபோல் உடம்பில் நூல் கோர்த்துக் கொள்வது வழக்கம். தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாது. கையில் மாவிளக்கு ஏந்தும் பெண்களும் இதுபோல் புறங்கையில் நூல் கோர்ப்பர். 9ம் நாள் "விளாந்தானை எனும் சிலம்பு கட்டி ஆடும் நிகழ்ச்சியும் இத்திருவிழாவின் சிறப்பு அம்சமாகும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar