சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கேரளாவில் தலைச்சேரி அருகிலுள்ள திருவெண்காடு ராமசாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, பழம், பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்த அவல் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. ராமர் சன்னதிக்கு எதிரில் இருக்கும் இவர் கைகூப்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.