Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பிரிந்தவரை சேர்க்கும் மரகதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரசாதம் இது பிரமாதம்: சம்பா சாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
04:08

தேவையான பொருட்கள்

பச்சரிசி     – 2 கப்
மிளகு, சீரகம்     – தலா 2 டேபிள் ஸ்பூன்  
நெய்     – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு     – தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை 4 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வேக வைக்கவும்.  மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து, சோற்றுடன் சேர்க்கவும். பிறகு, நெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தால் சம்பா சாதம் தயார்.

கத்தரிக்காய் கொத்சு: தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்         – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்),
மஞ்சள்தூள்         – ஒரு சிட்டிகை
புளி         – பெரிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய்     – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு         – ஒரு டீஸ்பூன்
உப்பு         – தேவையான அளவு
எண்ணெய்         – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்     – 5
கடலைப்பருப்பு     – 2 டேபிள் ஸ்பூன்
தனியா         – 4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள்     – அரை டீஸ்பூன்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து மிக்சியில் பொடியாக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். காய் வெந்ததும் பொடித்து வைத்தவற்றை தூவி மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கு சம்பா சாதம், கத்தரிக்காய் கொத்சும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar