Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா அன்னை வேளாங்கண்ணி கோவில் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் அன்னை வேளாங்கண்ணி கோவில் பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போலீஸ் ஸ்டேஷனாக மாறிய சிவன் கோயில்
எழுத்தின் அளவு:
போலீஸ் ஸ்டேஷனாக மாறிய சிவன் கோயில்

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
12:08

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள சிவன் கோயி லை போலீஸ் ஸ்டேஷனாக மாற்றியதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனுஷ்கோடியில் ஏராளமான பக்தர்கள்  திதி, தர்ப்பணம் பூஜை செய்து, ராமபிரான் இலங்கை க்கு அமைத்த பாலத்தை கண்டு தரிசித்தனர். புனிதம், சுற்றுலா தலமாக விளங்கும் தனுஷ் கோடியில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைத்த போது அரிச்சல்முனையில்  மேற்கூரையு டன் சிவன் கோயில் அமைத்தனர்.  சிலை வைப்பதில் தாமதம் ஆனதால், கோயிலுக்குள் மனநலம் பாதித்தவர்கள் அசுத்தம் செய்தனர். இதனை  பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் முன்வராத நிலையில், திடீரென போலீசார் கோயிலை தனுஷ்கோடி புறக்காவல் நிலையமாக மாற்றி உள்ளனர். இதற்கு ஹிந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராடிய பிறகே ராமேஸ்வரம் கோயி லில் நீராடுவர்.  இங்கிருந்து இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தையும் தரிசித்துள்ளனர். ஆன்மிக வரலாற்று தலத்தில் இருந்த சிவன் கோயிலை போலீஸ் ஸ்டேஷனாக மாற்றியது கண்டனத்திற்குரியது. எனவே கோயிலில் இருந்து போலீசார் வெளியேறவும், உடனடியாக சிவன் சிலை பிரதிஷ்டை செய்ய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மகேஷ் கூறுகையில், இக்கோயிலில் சிலை வைக்காததால், பலரும் அசுத்தம் செய்தனர். இதனால் இரு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் பயன்படுத்த கலெக்டர் அனுமதித்ததால், புறக்காவல் ஸ்டேஷன் அமைத்து போலீசார் பணிபுரிகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar