Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுபாக்கம் ராஜகணபதி கோவில் ... காளையார்கோவில் தெப்பத்தில் 13 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூரில் விநாயகர் சிலை விஜர்சனம்; பாதுகாப்பு பணிக்கு 1,200 போலீசார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2019
02:09

கடலுார் : விநாயகர் சிலைகள் இன்று விஜர்சனம் செய்யப்படுவதால், மாவட்டம்  முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர்  சதுர்த்தி விழா நேற்று முன் தினம் (செப்., 1ல்) கொண்டாடப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 1,398 இடங்களில் சிலைகள் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இந்த சிலைகள், கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், இன்று 4ம் தேதி, விஜர்சனம் செய்யப்பட உள்ளன.

மாவட்டத்தில், கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலுார் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகின்றன.

சிதம்பரம் பகுதியில் உள்ள சிலைகள், கிள்ளை கடற்கரை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் விஜர்சனம் செய்வது வழக்கம் இதற்காக போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

சிலைகளை கரைப்பதற்காக கடலில் இறங்கி ஆபத்தில் சிக்காமல் இருக்க சில்வர் பீச்சில் பாதுகாப்பு தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை  ஊர்வலமாக எடுத்து வந்து கரைக்கும் போது, பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க,  பல்வேறு இடங்களில், 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar