Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி தேவதானம்பேட்டையில் ஆன்மிக ... அம்மை நோய் தீர மாரி காயத்ரி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தால் பாதிப்பு ரூ.5 லட்சம் நஷ்டஈடு கேட்டு மனு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
03:09

காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் வைபவத்தின்போது, அடிப்படை உரிமை  பாதிக்கப்பட்டதாக வும், அதனால், தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என,  கலெக்டரிடம் ஒருவர், மனு அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1 முதல், ஆக., 17ம் தேதி  வரை, அத்தி வரதர் வைபவம், விமரிசையாக நடந்தது.பாதுகாப்புஇக்கோவிலுக்கு  வந்த பக்தர்கள் பாது காப்பிற்காக, வரதர் கோவிலைச் சுற்றியுள்ள அனைத்து  தெருக்களும், போலீசார் கட்டுப் பாட்டில் வந்தன.இதனால், வெளியே சென்று வீடு  திரும்புவது உள்ளிட்டவற்றால், அத் தெருவாசிகள் பாதிக்கப்பட்டனர்.

வைபவத்தால் தான் பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு உரிய நஷ்டஈடு  வழங்க வேண்டும் எனவும், சின்ன காஞ்சிபுரம், சேதுராயர் தெருவைச் சேர்ந்த  கோ.ரவி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், பொன்னையா விடம், நேற்று,  மனு கொடுத்துள்ளார்.

அதன் விபரம்:அத்தி வரதர் வைபவத்தின்போது, அத்தியாவசிய பொருட்கள் கூட  வாங்க முடியாமல், வீட்டில் முடங்கி கிடந்தேன்; வீட்டு சிறையில்  அடைக்கப்பட்டது போல் இருந் தது. இது, மனித உரிமை மீறல்.இழப்புவைபவ  நாட்களில், பொதுமக்களால் வெளியில் செல்ல முடியவில்லை; வேலைக்கு  செல்ல முடியவில்லை.இந்த இழப்புக்கு, ஹிந்து அற நிலையத் துறையும், மாவட்ட  நிர்வாகமும்தான் காரணம். எனவே, நஷ்ட ஈடாக எனக்கு, 5 லட்சம் ரூபாய்  வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar