Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவத்திற்கு துணை போகாதீர் ஆதரவுக்கரம் நீட்டுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மரங்களே! கனி கொடுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2019
04:09

இரக்கமனம் கொண்ட பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரிடம் போனால் உதவி கிடைக்கும் என நினைத்து ஏராளமானோர் படையெடுக்க ஆரம்பித்தனர். இதை விரும்பாத அவரது குடும்பத்தினர் வந்தவர்களுக்கு ஏதும் தராமல் அனுப்பினர். வீட்டுத் தலைவி ஜெபித்தபோது, ஆண்டவர் பேசுவது போல் இருந்தது.  “பட்டுப் போன மரத்தைத் தேடி பறவைகள் செல்வதில்லை. காய்த்த மரங்களைத்தானே அவை நாடும். உன்னைக் கனி தரும் மரமாய் வைத்திருக்கிறேன். நீ அதிக  கனி கொடுப்பாயானால், இன்னும் உன்னை  ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்,”என்றது அக்குரல். அப்பெண்மணி சிந்தித்தாள். தவறுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவள் குடும்பத்தினர் மீண்டும் தானம் செய்யத் துவங்கினர். நீங்கள் எப்போதும் கனி தரும் செடியாய் இருங்கள். தானம் கேட்க வருபவர்களிடம் எரிச்சல் படாதீர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar