Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னேரி திருவாலீஸ்வரர் கோவிலில் ... ராமானுஜர் கோவிலில் கும்பாபிஷேக விழா ராமானுஜர் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில் மழை நீர் தேக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவிலில் மழை நீர் தேக்கம்

பதிவு செய்த நாள்

13 செப்
2019
02:09

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், மழை நீர், குட்டை போல தேங்குவதால், சுவாமி தரிசனம் செய்ய வரும், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், பிரதான கோவிலான ஏகாம்பரநாதர் கோவில், 23 ஏக்கர் பரப்பில், ஐந்து பிரகாரங்களுடன் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட உற்சவ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று 12ம் தேதி இரவு பெய்த மழையில், இக்கோவில் வளாகத்தில், குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது.ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில், பக்தர்கள், சேற்று நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, மழை நீர் தேங்காத வாறு, பிரகாரத்தை சமன்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar