Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஏழுமலையானின் பக்தர் அதிகாலை! சுபவேளை!!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமை பெருமை தரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
05:09

* பொறுமை என்னும் நற்குணம் உள்ளவரை விட்டு பெருமை விலகுவதில்லை.
* பூமி போல பொறுமையுடன் இரு.
* உயிர் இருப்பதன் அடையாளமே பிறர் மீது அன்பு செலுத்துவது தான்.
* பிறருக்கு நல்லதை மட்டும் செய். அனைவரிடமும் இனிமையாகப் பேசு.
* உயிரை விட மேலானதாக ஒழுக்கத்தை போற்று.  
* தர்ம வழியில் நடப்பவனும்,  பிறருக்கு தீங்கு நினைக்காதவனும் திருமகள் அருளை பெறுவர்.  
* மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்காதே.
* இரக்கம் இல்லாதவன் வானுலகில் வாழ முடியாது.
* பிறருக்கு சொந்தமான பொருளை திருட நினைத்தாலும் கூட தீமை உண்டாகும்.
* மனதை உண்மை ஒன்றே தூய்மைப்படுத்தும்.
* தீங்கு செய்யத் தூண்டும் எண்ணம், கோபத்தால் தான் உண்டாகிறது.
* தனக்கு துன்பம் வரக் கூடாது என்று விரும்புபவன், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.
* கொலை செய்யத் துணிந்தவனிடம் எல்லா பாவச் செயல்களும் குடியிருக்கும்.
* ஆசையை ஒழித்தால் மட்டுமே துன்பம் இல்லாத நிலையை அடையலாம்.
* அழியாத செல்வம் கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை.
* கேடில்லாத செல்வம் கல்விச் செல்வம். ஏழு பிறவிக்கும் நமக்கு துணையாக வரும்.
* செய்த நன்றியை மறக்க கூடாது. அதற்கு பிராயச்சித்தம் கிடையாது.
* பயனில்லாத சொற்களை மறந்தும் பேசக்கூடாது.
* கடும் சொற்களை பேசுவது, பழம் இருக்க காய்களை உண்பது போலாகும்.
* மனிதன் பிறந்தால் பூமியில் புகழுடன் வாழ வேண்டும்.
* நழுவிய ஆடையை இறுக்கி கட்டும் கை போல, ஆபத்தில்  உதவுபவனே நண்பன். - சொல்கிறார் திருவள்ளுவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar