Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தண்ணீர் நிரம்பி காணப்படும் ... விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாளய அமாவாசை: காரைக்காலில் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மஹாளய அமாவாசை: காரைக்காலில் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 செப்
2019
02:09

காரைக்கால்: காரைக்காலில் தர்மரக்ஷண ஸமிதி சார்பில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு கடற்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் தர்மரக்ஷண ஸமிதி சார்பில் நேற்று அரசலாறும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பித்ருகடன் அளிக்கும் புண்ணிய கிரியை நிதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெறும். மேலும் தர்மரக்ஷண ஸமிதி சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமி மறுநாள் வரும் பிரதமை திதியில் பறக்கும் தங்க விமானத்தில் பூமிக்கு வந்து சேர்வார்கள். மஹாளய பட்ச அமாவாசை வரை 15 தினங்கள் நம்முடையே இருப்பார்கள். ஆயிரம் மடங்கு சூரிய ஒலிக்கும் சமமான ஒளியுடன் அவர்கள் திகழ்வதால் நம் கண்ணுக்கு புலப்பட மாட்டார்கள்.

நம்முடன் இருக்கும் 15 நாட்களில் நம் வாழ்க்கை முறையை நன்கு கவனித்து 15வது நாள் மஹாளய அமாவாசையும் முழு ஆசிகளை நமக்கு வழங்கி விட்டுச் செல்வார்கள். இப்புண்ணிய பூமியில் மட்டுமே இன்றும் அவதரித்து வருகின்றனர். வாழ்ந்து எண்ணற்ற நிலையான பொக்கிஷங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அதில் ஒன்று தான் மஹாளய பட்சமாகும். இதனுடைய ஏற்றத்தை ஞானத்தால் உணர்ந்து இத்தகைய சமயத்தில் நாம் எவ்விதம் வாழவேண்டும் அதன் மூலம் பித்ருக்களின் ஆசிகளை பெற்று கொடிய பாபத்தை போக்கி அளவற்ற புண்ணியத்தை பெறவேண்டும் என்று உபதேசம் செய்து விட்டு சென்றுள்ளனர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு காரைக்கால் அரசலாறு கடலும் சங்கமிக்கும் கடல் பரப்பில் தங்கள் முன்னோர்களை வேண்டி புண்ணிய கிரி திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னோர்களுக்கு வாழை இலை. பச்சை அரிசி, காய்கறி, தேங்காய் பழம் வைத்து புண்ணிய தானம் செய்து திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின் முன்னோர்களை வேண்டிய பின் அனைத்தும் கடலில் நீராடிவிட்டு பின் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அதிகாலை முதல் மதிய வேளை வரை திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar