மந்திரத்தால் மாங்காய் விழாது. சுயமுயற்சி முக்கியம். குழந்தைகளை தினமும் உற்சாகப்படுத்தி, படிக்கச் சொல்வதோடு, தொலைக்காட்சி, அலைபேசியில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர் வழிபாடு கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும்.