Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் ... திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சபாண்டவர்களை வணங்கி தீ மிதி விழா
எழுத்தின் அளவு:
பஞ்சபாண்டவர்களை வணங்கி தீ மிதி விழா

பதிவு செய்த நாள்

11 அக்
2019
01:10

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கூத்தப்பாடியில், பழமை வாய்ந்த தருமராஜா கோவில் உள்ளது. இங்கு மகாபாரதத்தில் வரும் தர்மர், திரவுபதி உள்பட பஞ்சபாண்டவர்களின், 16 சிலைகள் உள்ளன.


கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, போச்சாரம்பட்டி, அக்ராகரம், மடம், சின்னப்பல்லலூர் உள்ளிட்ட ஏழு கிராம மக்களுக்கு சொந்தமான கோவில். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், திரவுபதியம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் சிலைகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் தலை மீது கொண்டு சென்று வழிபாடு செய்வர். அப்படி செய்தால், மழை பெய்து விவசாயம் செழிக்கும், மக்கள் நலமுடன் இருப்பர் என நம்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கூத்தப்பாடியில் உள்ள தருமராஜா கோவிலிலிருந்து திரவுபதியம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் சிலைகளை பக்தர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலை மீது தூக்கி சென்றனர். அப்போது, கிராம மக்கள் திரவுபதியம்மனுக்கு பட்டு புடவை உடுத்தி, மஞ்சள், குங்குமம் மற்றும் தாலி அணிவித்து பூஜை செய்தனர். இதை தொடர்ந்து, திரவுபதியம்மனின் தாய் வீடு என கூறும் மடம் கிராமத்தில், நேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், பக்தர்கள் சிலைகளுடன் தீக்குண்டம் இறங்கி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar