பதிவு செய்த நாள்
12
அக்
2019
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி தோறும், கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல, நாளை (அக்.,13) அதிகாலை, 1:25 மணி முதல், 14ல் அதிகாலை, 3:11 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.