Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் ... பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழா பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழையில் குளிக்கும் ராமானுஜர் தேர்
எழுத்தின் அளவு:
மழையில் குளிக்கும் ராமானுஜர் தேர்

பதிவு செய்த நாள்

24 அக்
2019
11:10

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் தேர் கூண்டு அமைக்க, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், கூண்டு அமைக்கப்படவில்லை. இதனால், பழமையான தேர், மழையில் நனைந்து வீணாகிறது.

ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமானஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பழமையான தேரில் தான், ஆண்டுதோறும் நடக்கும், ராமானுஜர் அவதார உற்சவ விழாவில், ராமானுஜர் தேரில் செல்வார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி சாலை விரிவாக்கப்பணியின்போது, தேரின் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்ட தேர் கூண்டு அகற்றப்பட்டது. இதையடுத்து, 25 லட்சம் ரூபாயில், நவீன தேர் கூண்டு அமைக்க, ஹிந்து அறநிலைய துறை நிதி ஒதுக்கியது. ஆனால், இதுவரை கூண்டு அமைக்கப்படவில்லை. இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: கூண்டு இல்லாததால், மூன்று ஆண்டுகளாக, மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் தேர் வீணாகிறது. தேர் கூண்டு அமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கி, கிடப்பில் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், கூண்டு அமைத்திருக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், மழையில் நனைந்து, தேர் பலவீனமாகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர். கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி கூறுகையில், ‘‘தேருக்கு, ரெடிமேட் கூண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்து, இந்த வார இறுதிக்குள், கூண்டு அமைக்கப்படும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar