Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ... தீபாவளி நம்பிக்கைகள்! தீபாவளி நம்பிக்கைகள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது?
எழுத்தின் அளவு:
தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது?

பதிவு செய்த நாள்

25 அக்
2019
05:10

சோழர் காலம் வரையில் தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் பெருமளவில் கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் மதுரையில்தான் தீபாவளித் திருவிழா அறிமுகமானதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.


கி.பி. 1117-ல் கிடைத்த சாளுக்ய திரிபுவன மன்னரின் கன்னடக் கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு மன்னன் பரிசு வழங்கி கவுரவித்த குறிப்பு உள்ளது. தீபாவளி பற்றிய முதல் குறிப்பு இதுதான். ஹர்ஷர், தமது நாகானந்தம் என்ற நாடக நூலில் தீபாவளியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதியர்க்கு தீபாவளி நாளில் புத்தாடை வழங்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறியுள்ளார். மராத்திய நூலான லீலாவதியில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் வழக்கத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது கி.பி. 1250-ல் இயற்றப்பட்டது. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் ஐப்பசி மாத அமாவாசை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடுகள் நடத்தியதாகவும், அந்த நாளே தீபாவளி என்றும் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.குருவாயூர் ... மேலும்
 
temple news
‘‘இறைவன் திருநாமங்களை உச்சரிப்பதே மோட்சத்துக்கான வழி,’’ என, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar