Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘சுவீட்’ அலங்காரத்தில் ஆயிரங்கண் ... குருபெயர்ச்சி: குறை தீர்ப்பார் குருபகவான் குருபெயர்ச்சி: குறை தீர்ப்பார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை அலங்காரம்
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை அலங்காரம்

பதிவு செய்த நாள்

28 அக்
2019
11:10

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல்லில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்நேயர் ஜெயந்தி, தமிழ்மாத முதல் ஞாயிறு, தை பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், தங்ககவசம், வெள்ளிக்கவசம், வடைமாலை சாத்துப்படி, முத்தங்கி, வெண்ணைக்காப்பு, சந்தனகாப்பு அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்படும். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பக்தர் ஒருவர், ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளை கொண்டு, ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்வதற்கு முன்வந்தார். அதை தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளர் நரசிம்மன் தலைமையில், 15க்கம் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் முதல் வெற்றிலை கோர்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 8:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்டவைகளால் அபி ?ஷகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச., 8 கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சன்னதி கோபுர கலசங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar