Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ... காரங்காடு செங்கோல் மாதா ஆலய விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வர்றாரு... வர்றாரு... அழகர் வர்றாரு...!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2012
11:04

அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 6ல், மதுரை வைகை ஆற்றில், காலை 5.45 மணிக்கு அழகர் எழுந்தருளுகிறார். இதற்காக, மே 4ல் அழகர் மலையில் இருந்து புறப்படுகிறார். வைகை ஆற்றில் எழுந்தருள, சுந்தரராஜ பெருமாள், மே 4ல், மாலை 6 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளழகர் வேடமிட்டு, மதுரைக்குப் புறப்படுகிறார். மே 5, காலை 6 மணிக்கு, மூன்று மாவடியில் எதிர் சேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு புதூரிலும், மாலை 6 மணிக்கு அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மே 6ல், காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின், காலை 11 மணிக்கு ராமராயர் மண்டபம் சென்றடைகிறார். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. மாலையில் அங்கிருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு செல்கிறார். மே 7 காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மே 8 காலை மோகனி அவதாரத்தில் எழுந்தருளி, இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் புறப்பட்டு, மே 10ல் அழகர்கோவிலை சென்றடைகிறார். மறுநாள் உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar