Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... துாய்மையான காவிரி சன்னியாசிகள் வழிபாடு துாய்மையான காவிரி சன்னியாசிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவிலுக்கு ரூ.1.67 கோடி தந்தது தமிழகம்
எழுத்தின் அளவு:
பத்மநாப சுவாமி கோவிலுக்கு ரூ.1.67 கோடி தந்தது தமிழகம்

பதிவு செய்த நாள்

06 நவ
2019
11:11

சென்னை : திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலுக்கு, 2001 முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகை, 1.67 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்.

கேரளாவில் இருந்து, குமரி மாவட்டம், 1956ல் பிரிக்கப்பட்டது. அப்போது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, 1964ல், சட்டப்படி, தமிழக அரசு கையகப்படுத்தியது. அப்போது, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட தொகையை, பத்மநாபசுவாமி கோவிலுக்கு, தமிழகம் வழங்க முடிவு செய்யப்பட்டது.


கூட்டம்: இத்தொகை, தஸ்திக் என அழைக்கப்பட்டது. 2001 முதல் நடப்பாண்டு வரை, தஸ்திக் தொகை வழங்கப்படவில்லை. அதை வழங்கும்படி, கோவில் நிர்வாகம், தமிழக அரசை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, நில நிர்வாக ஆணையர் தலைமையில், ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், பத்மநாபசுவாமி கோவில் நிர்வாக அலுவலர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 2001 முதல், 2019 வரை, 1.67 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.


பங்கேற்பு: அதன்படி, நிலுவைத் தொகைக்கான காசோலையை, கோவில் செயல் அலுவலரிடம், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், தலைமை செயலர் சண்முகம், நிர்வாக இணை ஆணையர் கற்பகம் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar