Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ... திருவள்ளுவருக்கு கோயில்: 4 தலைமுறையாக வழிபாடு திருவள்ளுவருக்கு கோயில்: 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக ‘முற்றோதல்’
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக ‘முற்றோதல்’

பதிவு செய்த நாள்

09 நவ
2019
12:11

அருப்புக்கோட்டை: இன்றை நவீன உலகில் அவசர வாழ்க்கையில் மனம் நிம்மதியை தேடி அலைகிறது. நிம்மதிக்கான ஒரே இடம் கோயில். அங்கு சென்று கடவுளை தியானிக்கும் போது மனம் லேசாகிறது. பிரச்னைகள் வந்தால் மட்டும் கோயிலை தேடி செல்வது சிலர்.

தினமும் கோயிலுக்கு சென்று வருவது பலர். ஓய்வு காலத்தில் கோயிலே கதி என்று
இருப்பவர்களும் உள்ளனர். இவர்கள் மற்றவர்களின் நலனுக்காகவும். உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகின்றனர். அந்தவகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மக்கள் நலமாக இருக்கவும், உலக நன்மைக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ‘முற்றோதல்’ பாராயணம் நடக்கிறது.

பன்னிருதிருமுறைகளை ஒரே நாளில் ஓதுவதே முற்றோதல். பன்னிருதிருமுறைகளில் உள்ள தேவாரம், திருவாசகம் பாடல்களை ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை காலை 8:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை விரதமிருந்து சிவ பக்தர்கள்  பாராயணம்  செய்கின்றனர். வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar