திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் உற்சவத்தில், அய்யங்குளத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் தெப்பத்தில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்தில், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் தரிசனம் ... மேலும்