
சுந்தரேஸ்வரர்
- நிலை
- மூலவர்
சொக்கநாதர், சுந்தரபாண்டியன் என்றும் அழைக்கப்படுகிறார். மீனாட்சியை மணந்து மதுரையை ஆண்டவராகத் தல வரலாறு கூறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் இடம்பெறும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களின் நாயகன். சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: