Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தச்சநல்லூர் சிவன் கோயிலில் 20ல் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் கொடை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2012
11:04

திருநெல்வேலி:செங்கோட்டை நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் கொடை விழா துவங்கியது.செங்கோட்டை நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று கொடை விழா துவங்கியது. காலையில் கால்நாட்டு விழா, சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் அம்பாள் ராஜராஜேஸ்வரி அல்ஙகாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியை வேலம்மாள் முத்தையாவின் சிறப்பு சொற்பொழிவும், இரவு அலங்கார தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இன்று (18ம் தேதி) முதல் 22ம் தேதி வரை காலையில் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சிறப்பு அலங்காரம், சிறப்பு சொற்பொழிவு, இரவு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி காலையில் பிஷேகம், தீபாராதனை, மாலையில் மாக்காப்பு அலங்காரம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், இரவு குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், குடியழைப்பு நடக்கிறது. 24ம் தேதி காலையில் வீரகேரள விநாயகர் கோயிலில் இருந்து நித்திய கல்யாணி அம்பாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்குமம் அபிஷேகம், மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் பொங்கலிடுதல், முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம், சந்தன காப்பு அலங்கார தீபாராதனை, இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருதல் நடக்கிறது.வரும் 25ம் தேதி காலையில் அபிஷேகம், அலங்கார சிபற்பு தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் கொடை விழா நாட்களில் சிறப்பு நாதஸ்வரம், மேளம், கரகாட்டம், செண்டை மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar