Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயில் ... திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மோட்ச தீபம் திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
தேனி கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

26 டிச
2019
12:12

தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேனி ஸ்ரீராம் நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. காலையில் யாக பூஜையுடன் துவங்கி அனுமனுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ஷேகம், ஆராதனை நடத்தது. வடமாலை சாத்தி வழிபட்டனர்.அல்லிநகரம் அனுமன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தேவாரம்:அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். மலர் அலங்காரத்தில் சுயம்பு மூேலவர் அருள்பாலித்தார். முன்னதாக உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு வடை, சர்க்கரை பொங்கல், மாலாடு பிரசாதம் வழங்கப்பட்டது. உழவார பணிக்குழுவினர் அன்னதானம் வழங்கினர்.

போடி: போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் அனுமனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. வடைமாலை அலங்காரத்தில் அனுமன் அருள்பாலித்தார். அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

பெரியகுளம்: பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேய மூலமந்திரம் ேஹாமம் பூஜை நடந்தது.மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் திருப்பதி அலங்காரத்திலும் காட்சியளித்தனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்திருந்தார்.

* வரதராஜப்பெருமாள் கோயில், வடக்குஅக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம் வெங்கிடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar